Saturday, August 7, 2010

எதனால்?

மனிதன் தன் கவிதையை இழப்பது
தன்னுடைய நுண்னுணர்வை இழப்பது
ஆத்மாவை இழப்பது
எதனால்?
ஏன்?

Friday, August 6, 2010

காதல் கதைகள்

வெகு விரைவில் என் காதல் கதைகளை பதிவேற்றம் செய்யலாம் என இருக்கின்றேன்...