அடுத்தவர்கள் பற்றி அக்கறையில்லாதவர்களை,
செய்யும் வேலையில் அசட்டையாய் இருப்பவர்களை,
மற்றவர்களின் உழைப்பை சுரண்டி அதில் கொழுத்து போவோர்களை,
அவர்களின் விசுவாசிகளை,
தங்களுக்கு லாபம்தரும் விதிகளை மட்டும் கடைபிடிப்பவர்களை,
அதை மிக பெருமையாக கூறி கொள்பவர்களை,
தங்களின் சொரனை அற்ற தன்மைக்கு பொறுமை என்று பெயரிடுபவர்களை,
எல்லாம் தெரிந்த புத்திசாலிகளை போல் பேசும் முட்டாள்களை,
நியாயவான்களை போல் பேசும் அயோக்கியர்களை,
தங்களுடைய தவறுகளை சமாளிக்க வீணான நம்பிக்கைகளை தருபவர்களை,
தங்களுடைய தவறுகள் குறித்து எந்த விதமான குற்ற உணர்ச்சியும் இல்லாதவர்களை,
இவர்கள் எல்லோரையும் நான் (மிக அதிகமாகவே) வெறுக்கிறேன்...
நிறக்குருடு (Colour blindness) என்பது மனிதர்களில் சிலரால் பெரும்பாலானவர்களைப்போல சில நிறங்களுக்கிடையேயானவேறுபாடுகளை உணர இயலாமையைக் குறிக்கும் சொல்.
No comments:
Post a Comment